அம்பத்தூரில் சாலையில் ஷேர் ஆட்டோ தீபற்றி எரிந்ததால் பரபரப்பு

அம்பத்தூரில் சாலையில் ஷேர் ஆட்டோ தீபற்றி எரிந்ததால் பரபரப்பு

தீப்பற்றி எரிந்த ஆட்டோ

சென்னை அம்பத்தூரில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஷேர் ஆட்டோ திடீரென தீ பற்றி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள வாவின் அருகே பயணிகளுடன் டாட்டா ஏசி வாகனம் சென்றபோது திடீரென புகை வந்து வாகனம் தீப்பற்றி எரிந்ததால். சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது‌.

Tags

Next Story