விருதுநகர் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான புகார் வரவில்லை

விருதுநகர் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான புகார் வரவில்லை

தலைமை தேர்தல் ஆணையர்

விருதுநகர் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக இதுவரை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு என்ற புகார் வரவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இதுவரை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு புகார் வரவில்லை மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடுவதே முறை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரிலே நடைபெறும் தேர்தல் நடைபெற்று 45 நாட்களுக்கு பதிவான வாக்குகள் ஈ.வி.எம்.இயந்திரங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

Tags

Next Story