சவுக்கு சங்கருக்கு திடீர் மயக்கம்!

சவுக்கு சங்கருக்கு திடீர் மயக்கம்!

சவுக்கு சங்கர்

பெண் போலீசாரைப் பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

போலீசார் ஒருநாள் காவல் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தனர். அதன்படி போலீஸ் வேனில் சென்னை அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர் வாழப்பாடி அருகே சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.

அவருக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும்சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags

Next Story