பாஜக ஆட்சியில் 1,00,000 விவசாயிகள் தற்கொலை!

பாஜக ஆட்சியில் 1,00,000 விவசாயிகள் தற்கொலை!

விவசாயிகள் தற்கொலை

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தவழ வந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 4.4%-தில் இருந்து 2.5%-மாக குறைக்கபட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது.

பிரதமரின் மனதில் இந்தியர்களும் இல்லை, இந்திய விவசாயிகளும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு.

Tags

Next Story