தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு.
கொரோனா 
தமிழ்நாட்டில் நேற்று 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது,
தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றறால் 118 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 31 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையானது 99 ஆக அதிகரித்துள்ளது இதில் அதிகபட்சமாக சென்னையில் 06 பேருக்கும், காஞ்சிபுரம் 03 பேருக்கும், செங்கல்பட்டு 02 பேர் நேற்று கொரோனாவால் பாதிப்பு உள்ளாகி உள்ளனர்.

Tags

Next Story