சென்னை அம்பத்தூரில் காவலரை தாக்கிய வழக்கில் மேலும் 28 பேர் கைது

சென்னை அம்பத்தூரில் காவலரை தாக்கிய வழக்கில் மேலும் 28 பேர் கைது

 28 பேர் கைது

ஆயுதபூஜையன்று காவலர் மீது வடமாநில இளைஞர்கள் சரமாரி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

தாக்குதல் வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைதான நிலையில் தற்போது மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story