இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக நான்கு பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக நான்கு பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று புதிதாக நான்கு பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு நலமுடன் வீடு திரும்பி உள்ளனர் .. தற்போது தமிழ்நாடு முழுவதும் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் செங்கல்பட்டு ஒரு நபரும், கோயம்புத்தூர் ஒரு நபரும், சென்னையில் இரண்டு நபர்களுக்கு புதிதாக கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.


Tags

Next Story