மீனவர்களின் 40 படகுகள் எரிந்து சாம்பலாகின...

மீனவர்களின் 40 படகுகள் எரிந்து சாம்பலாகின...

தீ விபத்து

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 40 படகுகள் எரிந்து சாம்பலாகின.

அடையாளம் தெரியாத நபர், படகுகளுக்கு தீ வைத்ததாக மீனவர்கள் சந்தேகம். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story