44 புறநகர் ரயில்கள் ரத்து

44 புறநகர் ரயில்கள் ரத்து
வருகின்ற 17ஆம் தேதி காலை 11:00 மணி முதல் 4 மணி வரை 44 புறநகர் ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் செயல்பாடுகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, நடைபெற்று வரும் பொறியியல் பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் பிரிவில் கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வருகின்ற 17 தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி முதல் 15 மணி வரை 44 புறநகர் ரயில்வே ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு

Tags

Next Story