தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்!

தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்!

என்ஜினீயரிங் கல்லூரி

தமிழகத்தில் இந்த ஆண்டு 9 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நடப்பாண்டு 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உட் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளை மூடுவதாக அறிவிப்பு…!!!


Tags

Next Story