கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
![கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு](https://king24x7.com/h-upload/2023/12/18/333120-image3a1000517912.webp)
கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்டனர்
சங்கராபுரம், தியாகராஜபுரம் சாலையைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த 50 அடி ஆழ தரை கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர்(பொ) ரமேஸ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
Next Story