தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து
![தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து](/images/placeholder.jpg)
திடீரென தீ
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தில் பயணித்த 14 மாணவர்களும், ஓட்டுநரும் வெளியேறியதால் உயிர்ச்சேதம் இல்லாமல் அனைவரும் தப்பினர்.
Tags
Next Story