ஆசனூரில் சாலையில் சாய்ந்த மரம்- போக்குவரத்து பாதிப்பு

ஆசனூரில் சாலையில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
ஆசனூரில் சாலையில் சாய்ந்த மரம்- போக்குவரத்து பாதிப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி அருகே ஆசனூர் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் பலத்த காற்று வீசியதில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் சாய்ந்து விழுந்தது. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன

Tags

Next Story