சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு:மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு:மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

ஆணையாளர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதி மொழியினை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழியினை கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று (12.04.2024) ஏற்றுக் கொண்டனர்.

Tags

Next Story