அமைச்சர் தங்கம் தென்னரசு சொத்துக்கு விப்பு வழக்கு நாளை ஒத்திவைப்பு

அமைச்சர் தங்கம் தென்னரசு சொத்துக்கு விப்பு வழக்கு நாளை ஒத்திவைப்பு

அமைச்சர் தங்கம் தென்னரசு வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், விசாரித்த விசாரணை அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், விசாரித்த விசாரணை அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிராக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த வழக்கில், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு.

வருமானம், செலவு, சேமிப்புகளை முறையாக கணக்கிடாமல் முந்தைய அதிமுக ஆட்சியில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதியப்பட்டது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பு வாதங்கள் தொடர்ச்சிக்காக விசாரணை நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நடைபெறும் என்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story