சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் ஆலோசனை கூட்டம்.

சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் ஆலோசனை கூட்டம்.

சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தலைமையில் நேற்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.


சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தலைமையில் நேற்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடனான (Social Media Influencers) ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், தலைமையில் நேற்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, தேர்தல் நடத்தும் அலுவலர்/தெற்கு வட்டார துணை ஆணையார் எம்.பி.அமித், மற்றும் அலுவலர்கள், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story