உண்ணாவிரத போராட்டம் நடத்த அதிமுக முடிவு !

உண்ணாவிரத போராட்டம் நடத்த அதிமுக முடிவு !

அதிமுக

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக MLAக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை(ஜூன் 27) அதிமுக சார்பில் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டி போராட முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story