எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு

எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு

உறுதி மொழி ஏற்பு 

எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களில் உலக எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். ஹெல்த் சயின்ஸ் உதவி பேராசிரியர் லோகு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர் கள்ளக்குறிச்சி ஐ.சி.டி.சி., மாவட்ட கண்காணிப்பாளர் சீனுவாசன், எய்ட்ஸ் நோய் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags

Next Story