ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு

மாலை அணிந்த ஐய்யப்ப பக்தர்கள்


கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து 48 நாள் விரதம் அனுசரித்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.

நேற்று கார்த்திகை முதல் நாள் சங்கராபுரம் சன்னதி தெருவில் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது, அதிகாலையில் திரளான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் மேற்கொண்டனர்.

Tags

Next Story