அண்ணா பிறந்தநாள் : 12 சிறைவாசிகள் முன்கூட்டி விடுதலை

அண்ணா பிறந்தநாள் :  12 சிறைவாசிகள் முன்கூட்டி விடுதலை

தலைமை செயலகம் 

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி தமிழக சிறைகளில் உள்ள 12 ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்ணாவின் 115வது பிறந்தநாளை ஒட்டி, நீண்டகாலமாக சிறையில் உள்ள 12 கைதிகள் விடுதலை தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதலை அடுத்து, ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை விடுவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது கோவை - 6, கடலூர் - 4, வேலூர் மற்றும் புழலில் தலா ஒரு சிறைவாசிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

Tags

Next Story