எஸ்.ஐ.க்கு பாராட்டு விழா

எஸ்.ஐ.க்கு பாராட்டு விழா

எஸ்.ஐ.க்கு பாராட்டு விழா

திண்டுக்கல் ஓய்வு பெற்ற எஸ்.ஐ.க்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.
திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெறும் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு பாராட்டு விழா தாலுகா போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன்,பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன்,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கருப்பையா மற்றும் போலீசார் அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து, சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story