ஆ ராசா அவமரியாதை வழக்கு - இடைக்கால தடை செய்து நீதிமன்றம் உத்தரவு

ஆ ராசா அவமரியாதை வழக்கு - இடைக்கால தடை செய்து நீதிமன்றம் உத்தரவு

ஆ ராசா

ஆ ராசா குறித்து அவமரியாதையாக பேசியவர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இந்து முன்னணி சார்பில் கடந்த 2022ம் செப்டம்பர் மாதம் நீலகிரியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா குறித்து அவமரியாதையான கருத்துகளை தெரிவித்தாக வழக்கு தொடரப்பட்டது. ஆ ராசா குறித்தும், அவரின் குடும்பத்தினர் குறித்தும் அவதுறாக பாஜக கோவை மாவட்ட மு ஏவான்னாள் தலைவர் பேசியிருக்கிறார் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஆ.ராசா மற்றும் பெரியார் ஆகியோரை அவமதிப்பு பேசியதாக பாஜக முன்னாள் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு.

Tags

Next Story