மளிகை கடையில் இருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலரை பிடித்து ஆவடி போலீசார் விசாரணை

மளிகை கடையில் இருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலரை பிடித்து ஆவடி போலீசார் விசாரணை

கைது 

மளிகை கடையில் இருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலரை பிடித்து ஆவடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர், இங்கு வர என்ன காரணம் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மளிகை கடையில் இருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலரை பிடித்து ஆவடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சென்னை ஆவடி பக்தவச்சலபுரம் பகுதியில் மளிகை கடையில் இருந்த மூதாட்டி இடம் 15 சவரன் தங்கச் சங்கிலி பறித்த டில்லி பெட்டாலியன் பணிபுரியும் தலைமை காவலர் பொக்கர் என்பவரை பிடித்து பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து ஆவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆவடி காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை காவலர் பொக்கரிடம் விசாரணை மேற்கொண்டார். டெல்லியில் பணிபுரியக்கூடிய தலைமை காவலர் பொக்கர் எதற்காக இங்கு வந்தார் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story