அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ....

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ....

விழிப்புணர்வு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, இன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்முறையாக வாக்களிக்கவுள்ள மாணவ, மாணவியருக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அனைவரும் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story