திருவான்மியூர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

திருவான்மியூர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

திருவான்மியூர் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


திருவான்மியூர் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, திருவான்மியூர் பேருந்து முனையத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த "நான் வாக்களிக்க ஆவலுடன் உள்ளேன், என் வாக்கு, என் உரிமை” என்ற கையெழுத்துப் பலகையில் கையெழுத்திட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story