பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

விழிப்புணர்வு

வாக்களிப்பதன் அவசியம் பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, வியாசர்பாடி, சர்மா நகர் பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நான் வாக்களிக்க ஆவலுடன் உள்ளேன், என் வாக்கு என் உரிமை என்ற கையெழுத்துப் பலகையில் பொதுமக்கள் கையெழுத்திட்டு இன்று (30.03.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story