ஜாம்பஜாரில் செல்ஃபி பாயிண்ட் பதாகையின் மூலம் விழிப்புணர்வு

ஜாம்பஜாரில் செல்ஃபி பாயிண்ட் பதாகையின் மூலம் விழிப்புணர்வு

ஜாம்பஜாரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து செல்ஃபி பாயிண்ட் பதாகையின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


ஜாம்பஜாரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து செல்ஃபி பாயிண்ட் பதாகையின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜாம்பஜாரில் தன் புகைப்படம் (selfie point) எடுக்கும் வகையிலான விழிப்புணர்வு பதாகை மூலமும், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் மூலமும் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு இன்று (02.04.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story