சங்கராபுத்தில் பா.ஜ.ஆலோசனை கூட்டம்

சங்கராபுத்தில் பா.ஜ.ஆலோசனை கூட்டம்

பாஜக ஆலோசனை கூட்டம் 

என் மண் என்று மக்கள் யாத்திரை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சங்கராபுரத்தில் பா.ஜ., ஆலோசனை கூட்டம் நடந்தது. 'என் மண் எண் மக்கள்' பாதயாத்திரை டிசம்பர் 15,16 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்கவுள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டம் தேவபாண்டாலம் அரிசி ஆலை மண்டபத்தில் நடந்தது.மாவட்டத் தலைவர் அருள் தலைமை தாங்கினார்.

ஒன்றியத் தலைவர்கள் ராமச்சந்திரன்,வேல்முருகன், ஜி.ராமச்சந்திரன் முன்னிலை கித்தனர்.மாவட்ட பொது செயலாளர்கள் ராஜேஷ், ஜெயதுரை,தியாகராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் டிசம்பர் 16ல் வரும் பாதயாத்திரையில் சங்கராபுரம் தொகுதியைச் சேர்ந்த 20,000 பேர் கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story