ஆயுதபூஜை எதிரொலி ! பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது!

ஆயுதபூஜை எதிரொலி ! பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது!

ஆயுதபூஜை எதிரொலி ! 

தமிழ்நாட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை.

தமிழ்நாட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.

ஆயுதபூஜை எதிரொலிமீறி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story