திட்டமிட்டபடி நாளை பேருந்துகள் இயங்காது - போக்குவரத்து தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு

திட்டமிட்டபடி நாளை பேருந்துகள் இயங்காது - போக்குவரத்து தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு

வேலை நிறுத்த போராட்டம்

திட்டமிட்டபடி நாளை பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதை எதிர்கொள்ள தயார் என அறிவித்திருந்தார் அதனை தொடர்ந்து மாலை 6 மணி வரை காத்திருந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிற்சங்கங்களான அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான தொழிற்சங்கங்கள் மற்றும் ஏஐடியுசி சிஐடியு தலைமையிலான போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று இரவு 12:00 மணி முதல் பேருந்துகள் இயங்காது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் ATP, AITUC, CITU, MLF, INTUC, HMS, PTS, DMTSP, BMS, TMTUC, TTSF, உள்ளிட்ட 25 தொழிற்சங்கங்கள் ஈடுபட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story