மெரினாவில் தீடிரென தீப்பிடித்து எரிந்த கார்

மெரினாவில் தீடிரென தீப்பிடித்து எரிந்த கார்
மெரினாவில் பற்றி எரிந்த கார்
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே காலை தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான கார் ஒன்று திடிரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் கார் முழுவதும் பற்றி எரிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story