சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி சின்னத்துரை அசத்தல்

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி சின்னத்துரை அசத்தல்

சிகிச்சை பெறும் மாணவர் சின்னத்துரை (பைல் படம்)

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை பிளஸ் 2 பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றார்.
தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இன்று (மே 6) தேர்தல் முடிவு வெளியானது. இதில் நாங்குநேரியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னத்துரை 600க்கு 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் படித்து வெற்றி பெற்றுள்ள மாணவன் சின்னத்துரைக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.

Tags

Read MoreRead Less
Next Story