அரைமணி நேரத்தில் கிடைத்த சான்றிதழ்

அரைமணி நேரத்தில் கிடைத்த சான்றிதழ்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரைமணி நேரத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.


திண்டுக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரைமணி நேரத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி பழைய கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் நொச்சிஓடைப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த லத்திகா என்பவர் கடந்த 9.3.2023 அன்று மாநகராட்சி கமலா நேரு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதற்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு மனு அளித்தார். இந்த மனுவை ஆய்வு செய்த மேயர் இளமதி உடனடியாக சான்று வழங்க உத்தரவு பிறப்பித்தார். அரைமணி நேரத்தில் சான்று வழங்கப்பட்டது.

Tags

Next Story