சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு

சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு

மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

இரயில்வே சுரங்கப்பாதையின் மேல் ரூ.142 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியினை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட வார்டு-45 மற்றும் 71, கணேசபுரம் இரயில்வே சுரங்கப்பாதையின் மேல் ரூ.142 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று (14.05.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story