சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

திருவள்ளுவர் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.


திருவள்ளுவர் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
கோடை வெப்பத்தின் தாக்கத்தினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-180, திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், இன்று (29.04.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆணையாளர் ஜெய சந்திர பானு ரெட்டி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story