குப்பைகளை அகற்றும் பணியை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர்

குப்பைகளை அகற்றும் பணியை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர்

குப்பைகள் அகற்றும் பணி

சென்னை மாநகராட்சி ஆணையம் கூடுதல் தலைமைச் செயலாளருமான ராதாகிருஷ்ணன் அடையாறு பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை அடையாறு மண்டலத்திற்குட்பட்ட மருதம் காலனியில் தீவிர தூய்மை பணியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் மரக்கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்றுது. இந்தப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளரும் மாநகராட்சி ஆணையருமான டாக்டர். ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வு பணியின் போது ஊழியர்களுடன் சேர்ந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

Tags

Next Story