சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்து

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்து

மேயர் பிரியா சென்ற கார் விபத்து

கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து சென்னையை நோக்கி சென்ற கொண்டிருந்த மேயர் பிரியாவின் கார் விபத்துக்குள்ளானது. முன்னே சென்ற கார் திடிரென திரும்பிய நிலையில் பின்னால் வந்த மேயர் பிரியாவின் கார் மோதியது. பின்னால் வந்த லாரி மேயர் கார் பின்னாடி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மேயர் பிரியா காயமின்றி தப்பினார்.ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதன் காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Tags

Next Story