வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையமான வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வீடியோ கேமராக்கள் முறையாக இயங்குவதையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பையும் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி உடன் இருந்தார்.

Tags

Next Story