பொது விநியோக பயன்பாட்டிற்கு மினி வேன் வழங்கிய ஆட்சியர்

பொது விநியோக பயன்பாட்டிற்கு மினி வேன் வழங்கிய ஆட்சியர்
பொது விநியோக பயன்பாட்டிற்கு மினி வேன் வழங்கிய ஆட்சியர்
தனியார் வாகனங்களை தவிர்க்கும் பொருட்டு நகர்வுப்பணி மேற்கொள்ள நடவடிக்கை என மாவட்ட ஆட்சித்தலைவர் என தெரிவித்தார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு துறை சார்பில்,திருத்தங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் 8 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட திருத்தங்கல் கூட்டுறவு சங்கத்தில் இருந்து இராஜபாளையம் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை பொது விநியோக பயன்பாட்டிற்கு மினி வேன் பொது விநியோகத்திட்ட நகர்வுப் பணிக்கு பயன்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். தனியார் வாகனங்களை தவிர்க்கும் பொருட்டு நகர்வுப்பணி மேற்கொள்ள நடவடிக்கை என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags

Next Story