திருக்கோவிலூரில் சமுதாய வளைகாப்பு விழா

திருக்கோவிலூரில் சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார் தலைமையில், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கல்பனா முன்னிலையில் நடைபெற்றது.

Tags

Next Story