கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் உறுதி மொழி ஏற்பு !

கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் உறுதி மொழி ஏற்பு !

அருண் தம்புராஜ்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2024-னை முன்னிட்டு கடலூர், கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில்100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2024-னை முன்னிட்டு கடலூர், கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில்100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி (பொ) ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story