காங்கிரஸ் நிர்வாகி மரண வாக்குமூலம் - காவல்துறை மறுப்பு அறிக்கை

காங்கிரஸ் நிர்வாகி மரண வாக்குமூலம் - காவல்துறை மறுப்பு அறிக்கை

பைல் படம் 

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரண வாக்குமூல விவகாரத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை மறுப்பு அறிக்கை இன்று (மே 5) வெளியிட்டுள்ளது. அதில் மரண வாக்குமூலம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் அளித்ததாக கூறி சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story