சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளுடன் நாளை  ஆலோசனை

கோப்பு படம் 

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மையம் கட்சி நாளை ஆலோசனை நடத்தினர்.

மக்கள் நீதி மையம் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் மேற்கொள்ள தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்டமைத்தார்.

அதனை தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பு குழு நாளை 3 மணியளவில் சென்னை,

காஞ்சிபுரம் மண்டல மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் காரப்பாக்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றும் என அக்கட்சியின் பொது செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story