ஐபிஎல் சூதாட்டத்தால் தகராறு: 2 பேர் கைது செய்து விசாரணை

ஐபிஎல் சூதாட்டத்தால் தகராறு: 2 பேர் கைது செய்து விசாரணை

சூதாட்டம் 

ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நேற்று நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டம் நடைபெற்றது. இதில் ரூ.3 லட்சம் ஜெயித்த குஜ்ஜால் ஜெயின், பெட் கட்டிய சந்தீப் ஜெயின் தனக்குப் பணத்தை தரவில்லை என சென்னை வால் டாக்ஸ் சாலையில் தகராறு செய்துள்ளார். இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story