சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றும் வழக்கில் மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றும் வழக்கில் மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றும் வழக்கில் மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

சென்னை மாநகர சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரிய வழக்கில் காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகர சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு, சென்னை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் வழக்கு தொடர்ந்தார். மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரைகள் இல்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story