தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்கு தடை; அமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்கு தடை; அமைச்சர் உத்தரவு

புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் பஞ்சுமிட்டாயில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் பஞ்சுமிட்டாயில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சு மிட்டாயில் ரொடமின் பி என்ற புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story