செந்தில்பாலாஜிக்கு வரும் 20ம் தேதி வரை கோர்ட் காவல் நீட்டிப்பு

செந்தில்பாலாஜிக்கு வரும் 20ம் தேதி வரை கோர்ட் காவல் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கோர்ட் காவலை வரும் 20ம் தேதி வரை நீடித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கோர்ட் காவலை வரும் 20ம் தேதி வரை நீடித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. 21வது முறையாக காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி உத்தரவு ஜூன் 14ல் கைதான செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தபட்டார்.

Tags

Next Story