கடலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கடலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கடலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஜயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணைமேயர் பா.தாமரைச்செல்வன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

Tags

Next Story