மின்சார உற்பத்தி பாதிப்பு

மின்சார உற்பத்தி பாதிப்பு

அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
திருவொற்றியூரை அடித்த மீஞ்சூர் அத்திப்பட்டில் செயல்பட்டு வரும் வடசென்னை அனல் மண் நிலையத்தில் இரண்டு அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதலாவது அலகில் உள்ள மூன்றாவது நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகா வாட் மற்றும் 2வது நிலையில் 2வது அலகில் 600 மெகாவாட் என மொத்தம் 810 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story