பங்காரு அடிகளார் மறைவு - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

பங்காரு அடிகளார் மறைவு - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் மறைந்தார். மேல்மருத்துவர் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்து வந்தனர்.இந்நிலையில் பங்காரு அடிகளாரின் உடலுக்கு 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது!

Tags

Next Story